யெங் இந்தியா அமைப்பின் கோவை கிளையின் சார்பில் "கோயமுத்தூர் விழா" வரும் ஜனவரியில் துவங்கவுள்ளது


காண்பர்டரேஷன் ஆப் இந்தியன் இன்டஸ்ட்ரிஸ்-யின் கீழே செயல்பட்டு வரும் யெங் இந்தியா என்னும் அமைப்பு 9-வது ஆண்டாக கோயமுத்தூர் விழாவினை 2017ம் ஆண்டு ஜனவரி 27 முதல் பிப்ரவரி 5ம் தேதி வரை நடத்தவுள்ளது.

இதில், பல்வேறு நிறுவனங்கள், தனியார் அமைப்பினர் மற்றும் தனிநபர் பங்களிப்புடன் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களின் பங்களிப்பு இவ்விழாவில் அதிகரித்துக்கொண்டே செல்வது இவ்விழாவின் சிறப்பாகும்.

கோயமுத்தூர் விழாவின் 9-வது பதிப்பு கோவை மாநகரத்தின் வரலாறு, கலாச்சாரம், கலை, உணவு முறை மற்றும் பாரம்பரியத்தை கொண்டாட உள்ளது.

கோயமுத்தூர் விழா கோவையை சேர்ந்த பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைக்கும் விழாவாகும். இவ்விழாவின் ஒவ்வொரு நாளும் கல்வி, பொழுதுபோக்கு மற்றும தகவலியல் நிரைந்ததாக இருக்கும்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...